பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தந்தை பெரியார் 121 இல்லை. ஞாயிற்றுக் கிழமையை அநுமனது நாளாகக் கொண்டாடுவதுண்டு. தந்தை பெரியாரும் மீளாது உலகம் சென்றது ஞாயிற்றுக் கிழமையில்தான். ஆதலால் அந்த உலகில்-பரமபதத்தில்-வைணவ குடும்பத்தைச் சார்ந்த வராதலால்-ஒரு திருமாளிகையில் நித்திய சூரிகளுடனும் முக்தர்களுடனும் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும். இவர், மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் நிறீஇத் தாமாய்ந்த (புறம்-165) பெரியாருள், ஒரு பெரும் பெரியாராக- தந்தை பெரியா ராகி விட்டார்' என்று எழுதியிருந்தேன்.