பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணைவேந்தர் எஸ். கோவிந்தராஜுலு நாயுடு 力、 தமிழில் எம்.ஏ., எம்.ஃபில் , பிஎச்.டி போன்ற பட்டங் கட்கு வழி வகுக்கப்படும் என்று நம்பியே வந்தேன். ' என்றேன் அது சரி. தெலுங்குத் துறையுடன் இணைந்திருந் தால் கூட இவையெல்லாம் வருவதற்கு வாய்ப்புகள் இருக்குமே அலை வந்தவுடன் துறை தனி அந்தஸ்து ஐ விடும் என்றார். எல்லாம் அறிந்த தாங்கள் గ్ఝౌ , *: ۶ ب.م - مسع ماه ساسانیا క్ష : க்கட்டான நிலைக்கு உட்படுத்து இஒர தற்போது ភ្នំវល្លិ៍ផ្តាំ துறையிலுள்ள ஒ ரியர் இலக்குமி மாழிவெறிப் பிடித்தவர். ர்களைக் கண்டால் அவருக்கு பி °蕊 பிடிக்காது. தற்காலிக விடுப்புக் கடிதம் அனுப்பினாலும் அதற்குக் குறுக்கே நிற்பார். தனிப்பட்ட முறையில் தமிழக அரசுக்குக் கடிதங்கள் எழுத முடியாத தடைகளைப் போடுவார். பொறாமைக் குணம் படைத்தவர். தமிழ்த்துறையை வளரவிடார். தாங்கள் இருக்கும்வரை எனக்கு அச்சம் இல்லை . தங்கட்குப் பிறகு நிலைமை எப்படியிருக்கும் என்று சொல்ல முடியாது' என்றேன். அப்படியொன்றும் விபரீதமாக நேர்ந்துவிடாது. தாங்கள் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை’ என்றார். தாங்கள் நினைப்பது சரியே, நல்லுள்ளம் படைத் தவர்கள் . ஆனால் உலக நிலை அப்படியில்லையே. இந்த அக்னிப் பரீட்சைக்கு என்னை தயவுசெய்து உட்படுத்த வேண்டா. இப்போது ஒப்புக் கொண்டால் ஒரே வாரத்தில் "ரசாபgசம் கட்டாயம் விளையும்' என்று எதிர்ப்பு தெரி வித்தேன். தொடர்ந்து தமிழர்கள் சத்தம் போடுபவர்கள்: எந்தவிதக் கட்டுப்பாட்டிற்கும் இனங்கி வராதவர்கள்' என்று கூச்சல் போடுவார். உங்கட்கும் தர்ம சங்கடம்’ நேரும். இந்நிலையில் தாங்கள் அவர் பக்கம் சேர்ந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இந்தக் கருத்துருவைச் செயற்படுத்திதான் ஆக வேண்டும் என்று தாங்கள்