பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器弹器 மலரும் நினைவுகள் மருத்து அடிக்கப் பெற்று மூன்று நாட்கள் கழிவதற்கு முன்னரேபறிக்கப்பட்ட கத்தரிக்காயின் திருவிளையாடலே என்பது பின்னர்உறுதிப்பட்டது. சைவ வைணவ சம்பந்த மான பல நூல்கள் எழுதி விட்டேன். நான் நன்கு பழகி மறைந்த பெரியார்களை நினைவுகூரும் வகையில் எழுதும் நூலில் டாக்டர் மு. வ. அவர்களும் இடம் பெறு கின்றார். அவருடைய சாட்டுப் பெயராகிய திரு வேங்கடத்தை மறக்க முடியுமா, என்ன! பிறப்பு : 25-4-1912. மறைவு : 8-10-1974,