பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

越葛怒 மலரும் நினைவுகள் பிராட்டியின் கற்பு உயர்ந்த இடத்தை அடையவே, நான்முகன், மங்கை பங்கன், திருமால் ஆகியோரும் அவரவர் தேவிமார்களை அவரவர் தலைமேற் கொண்டு கொண்டாடத் தக்க சிறப்பை அடைகின்றனர். பிறிதொரு பாடலில், இற்பிறப்பு என்பது ஒன் தும் இரும்பொறை என்பது ஒன்றும் jo 、 - لامنير - * - கற்பெனும் பெயரது ஒன்றும் களிநடம் புரியக் கண்டேன்." என்று பிராட்டியாரின் கற்பை அநுமன் கூறுவதையும் எடுத்துக் காட்டுகின்றார். பிராட்டியைப்பற்றி அதுமன் வாக்காகப் பேராசிரியர் கூறும் மேலும் இரண்டு பாடல்கள் நினைவிற்கு வரு கின்றன. பெண்ணாகப்பிறந்தவள் எவ்வெவ்வாறெல்லாம் தன்னைத் தகுதியாக்கிக் கொள்ள முடியும் என்ற கருத்தை அற்புதமாக விளக்குவது ஒரு பாடல். உன்பெருந் தேவி என்னும் உரிமைக்கும் உன்னைப் பெற்ற மன்பெரு மகுகி என்னும் வாய்மைக்கும் மிதிலை மன்னர் தன்பெருந் தனயை என்னும் தகைமைக்கும் தலைமை சான்றாள் என் பெருந் தெய்வம் ஐயா...' என்பதுவே இது. பல்வேறு வகையில் பிராட்டியின் சிறப்பு காட்டப் பெறுகின்றது . சீதாப்பிராட்டி தான் இராமபிரானை மணாளனாக பெற்ற சிறப்புக்,கேற்பத் தன் இஒழுக்கத்தால் முதன்மை பெறுகின்றாள். அறந் திறம்பாத தசரதன் இல்லத்திற்கேற்பப் புகுந்த இடத்தில் 12. சுந்தர. திருவடி தொழுத-62 13. சுந்தர.திருவடிதொழுத-59