பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

瑾

குத்து விளக்கெரியக் கோட்டுக்காய் கட்டில்மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மீதேறித் கொத்தமலர் பூங்குழல் நம்பின்னை கொங்கைாமல்

வைத்துக் கிடந்த மலர் மார்பா! ..

இங்குகூடப் பஞ்சயனந்தாள் ஐந்து மெத்தை...

ஐயோ! போதுமே உங்கள் ஆராய்ச்சி! வந்து படுங்கள்!' சினத்தோடு சிணுங்கினாள் அவள்.

மேலே மங்கிய ஒளியோடு கண்சிமிட்டிக் கொண்டிருந்த மினுக்கு விளக்கு, அவர்களைப் பார்த்துச் சிரித்துக்கொண் டிருந்தது.