பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 மலர் காட்டும் வாழ்க்கை

இந்தச் சொற்கள் தலைவிக்கு நம்பிக்கையூட்டின. தலைவர் சொன்ன சொல் திறம்பாமல் திரும்பி வருவார் என்பதில் அவளுக்கு உறுதி பிறக்கின்றது.

அம்ம வாழி தோழி காதலர் கிலம்புடை பெயர்வ தாயினும் கூறிய

சொல்புடை பெயர்தலோ இலரே.

(நற்றிணை : 289: 1-3)

என்று தன் துயர் தணிந்து ஆறுதல் பெறுகிருள் தலைவி.

இவ்வாருன சங்கப் பாடல்கள் பழந்தமிழ் மகளிரின் பண் பாட்டுச் சிறப்பினைப் பரக்கப் பேசுவனவாக அமைந்திருக்கக் காணலாம்.