பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

sé மலர் காட்டும் வாழ்க்கை

குறுந்தொகை. சங்க காலத் தமிழகத்தின் காதல் வாழ்வினை வனப்புற வடித்துக் காட்டி நிற்கும் பெற்றியதாகும். தமிழ்க் கவி மலரும் சோலையாக நின்றிலங்கும் குறுந்தொகை, எண்ண மெல்லாம் இனிக்கும் வண்ண வண்ணப் பூக்களை மலர்வித்து மட்டில்லா மணம் பரப்பி நிற்கிறது எனலாம்.