இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
4
எங்கள் ஊரில் ஆண்டுதோறும் தைம் மாதம் முன்றாக் திங்கட்கிழமையன்று நடக்கும் ஊருணிப் பொங்கல் விழாவின் அழகே அழகு. தைம் மாதம் முதல் மூன்று நாட்களிலும், அவரவரும் தங்கள் தங்கள் வீட்டில் தனித் தனியாகப் பொங்கல் விழாக் கொண்டாடுவார்கள். முன் ருவது திங்கட்கிழமையிலோ, ஊர்ார் அனைவரும் ஓரி டத்தில் ஒன்றுகூடி, பொங்கல்செய்து உண்டு மகிழ்ந்து விழாக் கொண்டாடுவர். ஊர்முழுவதும் ஒரே இடத் தில் பொங்கல் உண்ணும் விழா வாதலால், ஊர் உ(ண்)ணிப் பொங்கல் விழா என்று இதற்குப் பெயர் வந்தது.