பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 ഥ് அருவி கஞ்சிக் கலயங்கொண்டு-குட்டி கருக்கரிவாள் தோளில்வச்சுப் பில்லறுக்கப் போறபொண்ணே-ஒரு பில்லேமரம் காவலோடி? - கொடிபிடுங்கி எள்விதைத்துக்-குட்டி கொடிவ்ழியாப் போறபொண்ணே மழைபெய்து இலேவிழுந்தால்-குட்டி மறப்பேனேடி உன் ஆசையை? வாழையடி உன் கூந்தல்-குட்டி வயிரமடி பல்லுக்காவி ஏழையடி நான் உனக்குக்-குட்டி இரங்கலேயா உன்மனசு? கூடலூரு மேட்டுமேலே-குட்டி கூடைமண் எடுக்கும்பொண்ணே அட்டை கடிக்குகோடி-உன் அழகான மேனியெல்லாம். கான மயிலேஉன்னேக்-குட்டி கைவிடுவ தில்லையென்று மீட்ைசி கோயிலிலே-குட்டி வேட்டிபோட்டுத் தாண்டித்தாரேன். - &. கறுத்தபையா தாண்டிற்காாா-அடே கறிக்குரெண்டு மீனு தாடா - சிவத்தபொண்ணே வேந்தியின்ன-நான் சீமைக்கெண்டை ஒண்னுதாரேன். கல்லேவெட்டி முள்ளேவெட்டிக்-குட்டி கற்றழைச் சோக்கைவெட்டிக் குத்துக்கட்டை ரெண்டுவெட்டி-குட்டி சோமாலியும் கழுக்கிப்போச்சே, 63 64 65 66 67 68 69