பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலே அருவி தெம்மாங்குப் பாட்டுப்பாடிச்-சாமி தெருத்தெருவாய்ப் போய்விட்டாலும் அன்பான வார்த்தைசொல்லிச்-சாமி அழைக்கத்தானும் சாதியில்லை. ஆழக் கரையிலேதான்-அடி அழகான கல்புதைத் து ளேக் கரையிலேதான்-அடி கின்றடிக்கும் வண்ணுத்தியே. கசக்க அறுபதுநாள்-அடி கஞ்சிபோட முப்பது நாள் தூக்கியடிக்கத் கொண்ணுறுநாள்-அடி தோய்ச்சுப்போட முந்நூறுநாள். வடிவா வடிவழகா-மாமா வட்டமிட்ட பொட்டழகா சாய்ந்த நடையழகா-மாமா சந்தனப் பொட்டழகா. உன்னேநான் விடுவதில்லே-மாமா ஒருத்தர்முகம் பார்ப்பதில்லே என்ன என்ன தேருவாய்-மாமா என்னவச்சு ஆதரிக்க? அத்திமர மானேனேகான்-குட்டி அத்தனையும் பிஞ்சானேனே நத்திவரும் பொண்களுக்குக்-குட்டி முத்துச்சரம் நானனேனே. கோட்டைக்குள்ளே கொடியிருக்கு-குட்டி கொடியைச்சுற்றிப் பழமிருக்கு சீமையாளும் ராசாவுக்குக்-குட்டி சிங்கக்கொடி தானிருக்கு 91 92 93 94 95 96 97