பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 மலே அருவி படுத்திருக்கும் பெண்கள்.மேலே 受 பதமாக் கைவைப்பேன் - அப்பாடா பதமாக் கைவைப்பேன் - அப்பாடா பதமாக் கைவைப்பேன். 5 பக்கத்திலே ஆளும் கண்டுகொண்டால் பாய்ந்து வெட்டுவேன் - அப்பாடா பாய்ந்து வெட்டுவேன் - அப்பாடா பாய்ந்து வெட்டுவேன். 5 மெட்ராசு ஜெயிலிலேநான் மெடலு பெற்றவண்டா - அப்பாடா மெடலு பெற்றவண்டா - அப்பாடா மெடலு பெற்றவண்டா. 7 கோயம்புத்துரு ஜெயிலிலேநான் கோருப் பெற்றவண்டா - அப்பாடா கோருப் பெற்றவண்டா - அப்பாடா கோருப் பெற்றவண்டா. 8 திருடன் பாட்டு தண்டைகிலம்பு சலசலங்க தாராபுரம் தங்கை - கடந்துவாடி மங்கை மாமன்நான் கூடவாரேன் . மத்தியான வேளையிலே மாமன்செய்த கூத்தையெல்லாம் மரியாதையாக் கேட்கையிலே தாடிப்பத்திரிச் சில இழுத்துப்போத்தடி மேலே, 1 எண்டப்புளி ரோட்டுவழி இடைவாழைக் காட்டுக்குள்ளே திண்டுமுண்டு செய்த கதை செம்மையா கேட்கையிலே தாடிப்பத்திரி சில இழுத்துப்போத்தடி மேலே. 2 o gars - score. - -