பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடும்பம் பம்புக்குழா யின்னுசொன்னல் வம்பொண்ணும் வாணுமுன்னுவார் சம்பந்த முன்னுசொன்னல் சாணிப்பந்தம் கட்டிடுவார். கச்சேரி என்றுசொன்னல் பறைச்சேரி என்று சொல்வார் மோட்டார்கார் என்றுசொன்னல் ஒட்டம் பிடித்திடுவார். உடுப்புப்போட்ட வங்களேக்கண்டால் அடுப்பைவிட்டுப் போகமாட்டார் பஞ்சுமெத்தை என்றுசொன்னல் இஞ்சிதின்ற குரங்காவார். மஞ்சத்திலே படுக்கனுண்ணு பஞ்சம் ஏறு துண்ணுவார் பாவிஎங்கே போறே இண்ணு சாவிஎடுக்க ஓடுவார். மல்லுவேட்டி கட்டுங்கண்ணு மல்லுக்கட்ட மாட்டேண்ணுவார் சில்லுத்தேங்கா வேணுமுண்ணு புல்லுக்கட்டைக் கொண்டுவருவார். சாப்பாடு வேணுமாண்ணு கூப்பாடு போட்டழுவார் பத்துவரை எண்ணச்சொன் ல்ை சுற்றுமுற்றும் பார்த்தழுவார். காப்பிகுடிங்க அத்தானுண்ணு - கஞ்சித்தண்ணி போதுமென்பார் ஆபாயாசம் வேணுமாண்ணு . . . .'; பாசாணம் வேணுமுண்ணுவரர், 199 10 11 12 14 15 (6