பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 மலை அருவி ஒத்தையிலே கான் இருக்கேன் உதவிக்கொருத்த கூட இல்லை உன்மகன் கூடஎன்னே ஒடிஓடி அடிக்கிருரு. என்ன செய் வேன் நாது ஏதுசெய்வேன் அத்தை சொன்ன சொல்ஃ எல்லாம் கட்டாமல்செய்வேன் அத்தை, மாமியாள் : எதிர்த்துச்சும் மா பேசாதேடி இழுத்துப்போட்டு உகைப்பேண்டி குதிச்சுச்சும்மா ஆடாதேடி கும்மாங்குத்துக் கொடுப்பேண்டி, பதைக்குதடி கைகாலு பாதகி இப்போ பாடி வதைக்கிறேண்டி பாருஇப்போ வாயை உடனே மூடுடி. வாதாடா தேஉன் சூதெல்லாம் நான் பார்க்கிறேன் சாகாம லேஉன் சதையெல்லாம் வகுக்கிடுவேன். என்ன திமிரடி இது எங்கே படிச்சை இது சொன்ன சொல்லெல் லாம் உனக்குச் சோதிக்கலே யாகழுதை? கன்னத்தைத் திருகிடுவேன் கடிச்சிடுவேன் உன்காதை தின்னத்தினி வேனுமா . . . . . . . .” திருடிபெற்ற குட்டிக்கழுதே. 14 15 16 17 18.