பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/436

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வம் 315 சிங்கத்து மேலேஏறி எங்கேயும் வருவாள் தாங்கமுடி யாத அம்மை பூட்டியே விடுவாள் நீங்க வேப்பிலே விபூதி எல்லாம் தருவாள் கினேங்த இடத்துக் கெல்லாம் துணேயாத்தான் வருவாள். 8 ஆயிரங்கண் மாரி இல் லாத இடம் உண்டா அவ இருக்கிற பூமி என்னசொல் ரெண்டா மாயமாக் கான் வருவாள் பறக்கிற வண்டா - அவள் மகிமை தெரியாத மணிசரும் உண்டா ? 4 ஆவணி மாசம் கடைசிக் கிழமை அவள் கோயிலுக்கு வாற சனத்தோடே பெருமை காவடி களையெல்லாம் கட்டிவாற அருமை - அவள் பாதம் பணிந்திட்டால் தீருமே வறுமை. 5 வந்த சனமெல்லாம் வலப்பக்கம் சுற்றி வந்து வரிசை வரிசையாத்தான் தலையிலேபால் ஊற்றி இளநீர்த் தண்ணியுங்கூட ஏராளமா ஊற்றி கணக்கில்லா மல்தான்ால்ல காணிக்கையும் கொடுத்து. 6 இச்சட்டி களைத்தலே மேலே எடுத்து திருமக மாயிஅம்மா சங்கிதி அடித்து ஆடுமாடு கோழி தேங்காய் பழமெல்லாம் கொடுக்க ஆடிஓடிப் பாடிச் சாடித்தேடி வாருங்க பாரம்மா. 7 Æ•♥* பூசாரி பாட்டு ஓம் இண்ணு உச்சரிப்பேன் ஆம் இண்ணு கிச்சயிப்பேன். 1. ஒதுவேன் மதன் கதையை என் மாதுரனே துர்க்கிவீதி. 2 ஒரி மயான ருத்ரி - .بد வாரி காட்டேரி சூரி , , |