பக்கம்:மழை பெருமழை தமிழ்மழை.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. 2. 3. 4. தலைவர் கலைஞர் அவர்களின் பயன் மொழிகள் பத்து வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும். க புத்தகத்தில் உலகத்தைப் படித்தால் அறிவு செழிக்கும். உலகத்தையே புத்தகமாகப் படித்தால் அனுபவம் தழைக்கும். ஆணவக்காரர்கள் அனுபவம் பள்ளியில் தேர்வதே இல்லை. 5. ஆத்திரம் அறிவை மறைக்கும் 6. 7. 8. 9. ஆத்திரம் அழிவையும் விரைவுபடுத்தும். உணர்ச்சி இல்லாதவர்க்கு உயிர் இருந்தும் பயன் இல்லை. உணர்ச்சி வசப்படுவோர்க்கு உயர்வு இருந்தும் பெருமை இல்லை. 'சதி' என்பதுதான் கால்முளைத்து ‘சாதி’-யாகிவிட்டது. துணிவு இருந்தால் துக்கம் இல்லை, துணிவு இல்லாதவனுக்குத் தூக்கம் இல்லை. உரிமைகளை வழங்கிக் கட்டுப்பாடு காப்பது 10. ஜனநாயகம். தொகுப்பு: நமது இயக்க நாள்குறிப்பு. 56