64
பொழுது இறுதியிலுள்ள மகர மெய் கெட்டு உயிரீற்றுச் சொற்கள் போலப் புணர்வனவும், வல்லினம் வந்தால் கெடாமல் அதற்கினமான மெல்லெழுத்தாகத் திரியும்.”
குத்திரம்: ==
'மவ்வீறு ஒற்று ஒழிந்து உயிரீறு ஒப்பவும் வன்மைக்கு இனமாத் திரிபவும் ஆகும்.'
தேன்:
== அல்வழி வேற்றுமை தேன்-கடிது -தேன்கடிது தேன் +செம்மை
தேன்செம்மை
இவற்றில் வலி வருமொழி யாயிற்று. தேன்--மாண்டது--தேன்மாண்டது தேன் + மாட்சி
தேன் மாட்சி இவற்றில் மெலி வருமொழியாயிற்று. தேன்-யாது-தேன்யாது தேன்-யாப்பு
தேன் யாப்பு
இவற்றில் இடை வருமொழியாயிற்று.
மேற்கூறியவற்றில் இருவழியிலும் வருமொழி முத லில் மூவின மெய்வர தேன்’ என்னுஞ் சொல் இயல் பாயிற்று.
தேன்+மொழி-தேன்மொழி தேன்+மலர்-தேன்மலர்
தேமொழி தேமலர் }
இவற்றில் மெல்லினம் வருமொழி முதலாயிற்று,
மேற்கூறியவற்றில் இருவழியிலும் வருமொழி முத லில் மெல்லினம் வர தேன்’ என்னுஞ் சொல் இயல்பும், இறுதியழிவும் பெற்றது.