பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96


சுரிதகம் அருளெனு மிலராய்ப் பொருள்வயிற் பிரிவோர் பன்னெடுங் காலமும் வாழியர் பொன்னெடுந் தேரொடு தானையிற் பொலிந்தே. 2. வெண்கலி ஏர்மலர் நறுங்கோதை யெருத்தலைப்ப விறைஞ்சித்தன் வார்மலர் தடங்கண்ணுர் வலைப்பட்டு வருந்தியவென் தார்வரை யகன்மார்பன் றனிமையை யறியுங்கொல் சீர்நிறை கொடியிடை சிறந்து. 3. கொச்சகக்கலி செல்வப்போர்ங் கதக்கண்ணன் செயிர்த்தெறிந்த H சினவாழி முல்லைத்தார் மறமன்னர் முடித்தலையை முருக்கிப்போய் எல்லைநீர் வியன்கோண்மூ விடைநுழையு மதியம்போன் மல்லலோங் கெழில்யானை மருமம்புக் கொளித்ததே. வஞ்சிப்பா பூந்தாமரைப் போதலமரத் தேம்புனலிடை மீன்திரிதரும் வளவயல்லிடைக் களவயின் மகிழ் வினைக்கம்பலை மனைச்சிலம்பவு மனைச்சிலம்பிய மணமுரசொலி வயற்கம்பலைக் கயலார்ப்பவும் நாளும் மகிழ மகிழ் தூஉங் கூரன் புகழ்த லானப் பெருவண் மையனே.