பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 குறிப்பு: ஆண்பர்ல், பெண்பால், ஒன்றன்பால் ஆகிய இம் மூன்று பாலும் ஒரும்ை எண்ணுக்குரியவை. பலர் பாலும், பலவின் பாலும் பன்மை எண்ணுக்குரியவை, கேள்விகள் எண்ணுவது யாது..? எண் எத்தனை ? அவை எவை? ஒருமை, பன்மை என்பவை யாவை ?

ஒருமைக்கும் பன்மைக்குமுரிய பால்கள் எவை? பயிற்சி .11 1. சங்கு சுட்டாலும் வெண்மை தரும். மானிடரே கேளுங் கள். எடுத்த கருமங்கள் ஆகா. மரங்கள் எல்லாம் பருவத்தால் அன்றிப் பழா. கல்மேல் எழுத்துஇவற்றுள் ஒருமை பன்மை எவை? g கடலில் பல ---எழும். நான் ஒரு டஜன் --- வாங்கினேன். இஃது எனது ------ வந்தார் களா ? --- கடலை நோக்கிப் போகும். மேலே கோடிட்ட இடங்களில் தகுந்த சொற்களே அமைத்து அவற்றின் எண்ணையும் கூறுக. 3. ஒருமைக்கு ஐந்து உதாரணமும், பன்மைக்கு ஐந்து உதாரணமும்தருக. 4. ஐந்து பழங்கள் அழுகிப்போயின. மாடு மேய்ந்தது. நீ குடையைப் பிடி. உங்கள் தொப்பிகளை எடுங்கள். இவற்றுள் ஒருமையைப்பன்மையாகவும்.பன்மையை ஒருமையாகவும் மாற்றுக.