பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர். என். வி. கலைமணி எம். ஏ தமிழ்ப்பணியை பாராட்டி பெருங்கவிக்கோ.வா. மு. சேதுராமன் வழங்கிய வாழ்த்துப்பா

நக்கீரன் வாழ்கின்றான்நம்காலம் என்னுவகை தக்க கலைமணி தாய்த்தமிழ்-மிக்கபுகழ் வீரன், விவேகன், வினைமாட்சி மேலோன்நம்

தீரனை வாழ்த்துதமிழ்ச்சீர்!

அந்தநாள்தொட்டிந்த நாள்வரையும் தளரா கெந்தமிழ்த் தொண்டைத்தர்ன்சிங்கம்போல்-எந்த ஒரு பந்தசொந்தத்திற்கும் பணியாமல் செய்துவரும் விந்தைக்கலை மணிவேந்து வாழி! வாழி! வாழி!

வ. மு. சேதுராமன்

2O. O3. 2006