பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 ஒ புலவர் கா. கோவிந்தன்

உண்டாகும் எனின், அவள் கற்பு மேம்பாடுதான் என்னே! -

"வையை என்ற பொய்யாக் குலக்கொடி, தையற்கு உறுவது தானறிந்தனன் போல் புண்ணிய நறுமலர் ஆடைபோர்த்துக் கண்நிறை நெடுநீர் கரந்தனள் அடக்கிப் ע புனல்யாறு அன்று இது பூம்புனல் யாறு என: - . . . . - சிலம்பு. 13: 170- 174,