பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதரர் தொழுதேத்தும் மாண்புடையாள் இ 49

விட்டாள் என்றால், கண்ணகியின் பெருமையை என்னெனப் புகல்வது?

"முடிமன்னர் மூவரும் ஒம்பும் தெய்வ

வடபே ரிமய மலையில் பிறந்து கடுவரல் கங்கைப் புனலாடிப் போந்த தொடிவளைத் தோளிக்குத் தோழிநான், கண்டீர்! சோணாட்டார் பாவைக்குத் தோழிநான், கண்டீர்!"

- சிலம்பு. வாழ்த்து