இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
கழகத்தலைவர் கலைஞர் அளித்துள்ள ஐம்பெரும் முழக்கங்கள்
1. அண்ணா வழியில் அயராது உழைப்போம்
2. ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்
3. இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்
4. வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்
5. மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி