இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
9
வாடிக்பரெகை கலைஞர் அவர்களின் :
பொன்னர் சங்கர்
தொல்காப்பியப் பூங்கா
தாய் காவியம்
இது முத்துக்குளியல்
சிந்தனையும் செயலும்
காலப்பேழையும் கவிதைச் சாவியும்
7 போன்ற கற்கண்டுச் சொல்லோவியங்களைப் பதிப்பித்திடும் நல்ல வாய்ப்புக்களைப் பெற்று
நாமணக்க நன்றி செலுத்தி நாளெல்லாம் மகிழ்ந்திருக்கிறோம். அந்த வரிசையில்
மற்றுமொரு வாய்ப்பு
தற்போது
கிட்டியிருக்கிறது.
"சட்டப்பேரவையில் கலைஞர்”
க
பொன்விழா கொண்டாடப்படும் இந்தக் குதூகலமான வேளையில், கடந்த ஐம்பதாண்டுகளில், தமிழ்நாடு சட்டப் பேரவையில் கலைஞர் அவர்கள் பல்வேறு காலகட்டங்களில், பல்வேறுபட்ட பொருள்