பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/425

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

424

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது


று

க்

என்று கேட்டோம். நீதி விசாரணையைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கல்யாணசுந்தரம் போன்ற தலைவர்கள் எல்லாம் நிருபர்களை வைத்துக்கொண்டு கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார்கள். அதனால்தான் நீதி விசாரணை வைக்கப்படவில்லையே தவிர வேறல்ல.