பக்கம்:மான விஜயம்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxii

பின் கிலேயும் இத்தன்மையினவென்பது விளங்காமற் போகாது. குற்றமிலாத் தாதைமக வென்ருேர்தங் கோண்மறுத்துக், கற்றறிந்த காதலனுங் காத்லியு மாகுகிலே, மற்றறிந்த வாசானு மாணவனு மாமிவர்கட், குற்ற வியைபு," என்ற கொள்கையை நன்கு பற்றிய இந்நூலாசிரியர்தம் இயல்பினே, இச்சிறு நாடகம் பிரதிபிம்பித்துக் காட்டுகின்ற தன்மை தெள்ளிகின் விளங்கும்.

இங்ங்ணம் : அண்னமலை iro

30–12–31. ந. பலராம ஐயர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மான_விஜயம்.pdf/21&oldid=656087" இலிருந்து மீள்விக்கப்பட்டது