பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி $5

பதிகளும், வக்கீல்களும் தாங்கள் பயின்ற ஆங்கிலம் மற்நது போகமலிருக்க, அதை வழங்கி, நியாய பரிபாலனத்தைக் குளறுபடி செய்வது ஒழுங்கா? விசாரணைகள், தீர்ப்புகள், அபராதங்கள். ஆக்கினைகளை, அனைவரும் அறிவது நல்லதல்லவா?

'விவகாரங்களைக் கேட்டு அதனால், வேகம் அடைவதற்காகக் கோர்ட்டு வாசல்களிலே மக்கள் கூடுகிறார்கள். ஆனால், அவர்களுக்குப் புரியாத மொழியிலே விவகாரம் நடப்பதால், குருடன் கூத்துப் பார்க்கப் போன கதையாய் முடிகிறது.

சுருங்கச்சொன்னபல், தமிழ் நியாயாதிபதி முன் ஆங்கிலத்திலே வாதிக்கிற தமிழ் வக்கீல்கள். தமிழ் மொழியையும் தமிழ் மக்களையும் அவமதிக்கிறார்கள்.