பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

}{ வேதநாயகம் பிள்ளை

பூவிப்பும்; துவழிப்பும்!

வேதநாயகம் பிள்ளை மேலும் பிரதாப முதலியார் சரித்திரம் வாயிலாக எழுதும்போது விசுவாமித்திரர் நினைத்தபடி அண்டங்களைப் புதிதாகச் சிருட்டிக்க ஆரம்பித்தது போலவே, நாங்களும் புதிய ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினோம். விசுவாமித்திரர் நினைத்தபடி முடிக்காமல் இடையிலே தங்கி விட்டார், நாங்களோ தங்காமல், எங்கள் எண்ணங்களைப் பரிபூர்த்தி செய்தோம். எங்களைத் தூவித்தார்கள். அனுகூலம் அடைந்தவர்கள் பூவித்தார்கள். நாங்கள் ஒன்றுக்கும் அஞ்சாமல் எங்களுக்குப் பொருத்தமாய்த் தோன்றின பிரகாரம் நடந்தோம்.