இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
100 - மாலை பூண்ட மலர்
வளாகிய அந்த அபிராமியை வணங்குங்கள். இதுதான் பயனுள்ள செயல் என்பதை அறிவீர்கள். - தவளத்திருநகை-வெண்மையான அழகிய பல்வரிசை. பொருது-எதிர்த்து மோதி. துணை முலையாளாகிய அவளை கண்டீர்: அசை. அமராவதி - இந்திரனது இராசதானி நகரம்.j - - - s
இந்திரனுக்குரிய ஆட்சியையே தருவாளென்ருல் மற்ற வகையான இன்பவாழ்வைத் தருவது அவளுக்கு எளிது. என்ற குறிப்பும் இதல்ை புலப்படுகிறது.
இது அபிராமி அந்தாதியில் 38-ஆவது பாடல்.