இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
148 மாலை பூண்ட மலர்
சாரியை, மேல் - மேலான. துவளேன் - தளரேன். மெய்த் தொண்டு - உண்மையான தொண்டு என்னலும் ஆம்; அப்படி ஏதேனும் தவறித் தொண்டு செய்யும்படி நேர்ந் தால் அது மெய்யான தொண்டாக இராது, போலியாகத் தான் அமையும் என்பது குறிப்பு.
இது அபிராமி அந்தாதியில் 44-ஆவது பாடல்.