பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 மாலை பூண்ட மலர்

நிட்டை கூடியவர்கள் இனிப் பிறக்கமாட்டார்கள். அம்பி கைக்கு, பவாரண்ய குடாரிகா (114), பவநாசினி (175),

'பவரோகக்னி’ (842) என்று உள்ள திருநாமங்களால் அப்பெருமாட்டி பிறப்பை அறுக்கும் பேரருள் உடையவள் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

தேவியைத் தியானிப்பவர்களுக்கு இம்மையில் எந்த வித இடரும், பிறகு பிறவித் துன்பமும் இல்லை என்பது கருத்து. -

இது அபிராமி அந்தாதியில் 48-ஆவது பாட்டு.

-aാ