பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லாம் ஆனவள் 33

மக்களுடைய புத்தியில் இருந்து பாதுகாக்கும். இறைவி. அபிராமி புத்தியை மட்டுமா பாதுகாக்கிருள்? அவள் திரிபுரங்களாகிய மூன்று மூன்று பொருள்களைப் புரக்கிருள். அதல்ை திரிபுரசுந்தரி யென்ற திருநாமம் பெற்றுள்ளாள்.

புத்தியின் உள்ளே புரக்கும் புரத்தை அன்றே.

சித்தி முதல் திரிபுரங்கள் வரையில் எல்லாம் தானகி இருப்பவள் அன்னே. எதைத் தருகிருளோ அதுவேயாகி இருக்கிருள். தன்னையே தருகிருள். யார் அதைப் பெற வேண்டுமோ அவர்களின் அறிவுக்குள் இருந்து அறிவிக்

எல்லாப் பொருளும் அவள்; எல்லா ஆற்றலும் அவள்: எல்லாக் கடவுளும் அவள்; எல்லாவற்றிற்கும் முடிவு அவள். - - -

இவ்வாறெல்லாம் எண்ணி இந்தப் பாடலைப் பாடினர் அபிராமிபட்டர். -

சித்தியும், சித்தி தரும்தெய்வம்

ஆகித் திகழும்பரா சத்தியும், சத்தி தழைக்கும்

சிவமும் தவம்முயல்வார் முத்தியும், முத்திக்கு வித்தும், வித் ,

தாகி முளைத்துஎழுந்த புத்தியும் புத்தியின் உள்ளே

புரக்கும் புரத்தை அன்றே. (அஷ்டமா சித்திகளும்; அந்தச் சித்திகளை வழங்கும் தெய்வமாகி விளங்குகின்ற பராசக்தியும், சக்தியைத் தம்மிடத்தே தழைக்கச் செய்த பரமசிவமும், தவம் புரிவார் அடையும் முக்தியின்பமும், அந்த முக்தியைப் பெறுவதற்கு

LDగాడి-3