இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
டெலிபோன் மணி 31
கமலநாதன் ஏதோ பேச வாயெடுத்தான். ஆனல் அவன் நண்பன் அவனைப் பேசவிடவில்லை.
மைதிலி, அவனிடத்திலே விடியுமளவும் பேசின லும் அவன் ஒத்துக்கொள்ளமாட்டான். இப்போ கொஞ்ச நேரமாவது நீ நிம்மதியாகத் துரங்கு. நாளேக்கு எல்லாம் பேசிக்கொள்வோம் ' என்று இந்த விவாதத் திற்குச் சோமசுந்தரம் முடிவு கட்டினன்.