பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(3)

ஆ)

இ)

нь)

T 95

(இளைய மகன்) துரைச்சாமி

மக்கள்

1. மருதி ஆத்தாள் (மனைவி)-விராயி ஆத்தாள் (மகள்) 2. வள்ளியம்மை ஆத்தாள்(மனைவி)-மகள் - 5 3. கறுப்பி ஆத்தாள் (மனைவி)-மருதுசேர்வையும் இன்

னும் நான்கு மக்களும்

இரண்டாவது மனைவி சசிவர்ணாயி என்ற மீனாட்சி மக்கள்

1. மருது சேர்வை (மகள்) - மருதை ஆத்தாள் (மகள்)

மூன்றாவது மனைவி வயிராயி ஆத்தாள் மக்கள்

1. சாமாலை சேர்வை

2. தாண்டவராய சேர்வை 3. சொர்ண ஆத்தாள் - மகன்-(1) மகள் (1) 4. பொட்டு ஆத்தாள்' - மகள்-(1) 5. குஞ்சரம் ஆத்தாள் - மகள்-(1)

6

கண்ணாத்தாள்" - மகள்-(1)

நான்காவது மனைவி மருதை ஆத்தாள்

LI] (H. &F EIT

1. பெரிய தம்பி 2. சின்னத்தம்பி 3. பொன்னாத்தாள்

இந்த மகளிரது கணவன்மார்கள் பெயர்களைத் தெரிந்து கொள்ளத் தக்க ஆவணங்கள் கிடைக்கவில்லை. அவர்கள் அனைவரும் காளையார் கோவில் கோட்டைப் போரின் பொழுது வீர மரணம் எய்தியதாக அறியப்படுகிறது.