பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

199

சிறுவயல் செப்பேடு (கி. பி. 1800)

பூர்வத்தில் சாலிவாஹன சகாப்தம் 125க்கு மேல்நிலையான

       காணப்பேர் என்கிற காளையார்கோவில்_பூரீதிறே
  தாயுகத்தில் பிரம்மதேவன் பூசை பண்ணுகையாகவும் துவர யுகத்தில் அகஸ்தியர் பண்ணுகையாகவும் கலியுகத் தில் பூற்வம் பார்ப்பதி தபசு செய்கையால் மடவாளாகமும் காயாத கொன்றையும்
  
    சடவன்னியும் நகயுஷ்கருணி தீர்த்தமும் சவுந்தர நாயகி யம்மனும் பூசிக்கிற ஸ்தலத்தில் கிளக்கு மேற்கு வடக்கு தெற்க்கு திசை நான்கும் பிறகாறத்துக்குள்ளே சாமிமேள் யெழுதிவிச்ச
    களங்களுக்கு பேருடைய சவித்த சமாத்த நித்திய கருமானிஷ்டன பூச்சிய பலாபலன்கொண்ட சோமாஸ்கந்தர் கிறுபையாலும் மகா செனங்கள்
  யாபேர்களும் சுகசீவனாம்சத்துடன் வாள தர்ம நியாய ஆட்சி செய்து வரும் புலிப்பள்ளத்தில் புலியைக் கொன்ற - சிறுவயல் ஜெமீன்தார் வெள்ளை மருது சேர்வைக்காரர் யிந்த செப்புப்பட்டயத்தை தன்மைத்துனரான கறுத்தையா சேர்வைக்காரர் குமார் வீரபாண்டி சேர்வைக்காரர்க்கு வடியாரின் பூரீகாலி
    ஸ்வர பெருமானின் ராஜகோபுரம் கட்டும்போது சேவைக்கும் முத்துர் அரண்மனையில் அம்மனை பிறதிஷ்டை செய்து காவல் காத்து நெவேத்தியம் முதலான திருப்பணி செய்து காவல்காத்து வருவதர்க்கும் மதுரை சில்லா திண்டிக்கல் வகையறா
   விருபாகூஜி பாளையப்பட்டு மகா றாச றாச பூரீ சஜபூதி ஜமீன்
    கம்பளத்தாற் நாய்க்கன் வசம் 1800 ஆண்டு பொன்னையம்மா வெள்ளை யம்மா பெரியதாயார் நாமாச்சியம்மாள் வேலக்கள ஆகியவற்களை கணம் பொருந்திய கும்பெனியாற் துரை கைதி செய்து

கடா கூடிம்