பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200



"
வரும்படி சொன்னதின்பேரில் கோட்டை குள தெய்வமாகிய
வெகுவம்மன் சன்னதியில் சாமி கும்பிட்டு டிையாற்க்களை மீட்டு

25.வந்ததற்காக மகாறாசறாச பூணி புலி வீழ்த்தி களி கொண்டான்
வெள்ளை மருது சேர்வைக்காரர் உத்தரவின்படி தளளாய் நயினப்ப
ன் சேர்வைக்காரரால் இந்தப்படடயம் தோப்பாப்பணம் 1500

28.கட்டி குடுத்து அபிமானிச்சு தெரியப்படுத்துகிறது.

(திரு. கடனன் என்ற நடராஜன் (சிவகங்கை) Health Inspector வசமுள்ள பட்டயத்தின் நகல்)

சருகணி சருவேசுரர் கோயில் செப்பேடு (கி. பி. 1801)
(முதல் பக்கம்)



1.சுபபூரி மன் மகாமண்டலிசுபரன் அரி
யாயிர தளவிபாடன் பாசைக்கு தப்பு வார்க்க
ண்டன் மூவராய கண்டன் கண்டனாடு கொண்டு
கெர்ண்டனாடு குடாதான் பாண்டிமண்டல

5.தாபனசாரியான் சோளமண்டல பிரதிஷ்டபனா
சாரியான் தொண்ட மண்டல சண்ட பிரசண்டன்
இளமும் கொங்கும் யாட்பாணமும் கெசவேட்டை
கொண்டருளிய ராசாதிராசன் ராசபரமேசுரன் ரா
சமார்த்தாண்டன் ராசகெம்பீரன் ராசகுலதிலகன்

10.இவுளி பாவடி மீதித் தேறுவார் கண்டன் மலை கலங்
கிளு மனங்கலங்காத கண்டன் அன்னதான சத்
திரசோமன் வடகரைப்புலி சாமித்துரோகிகள் தலைமீதி
த்திடும் இருதாளினான் பட்டமானங்காத்தான்
தேசி காவலன் தாலிக்கு வேலி தரியர்கள் சிங்

15.கம் இரவிகுல சேகரன் இளஞ்சிங்கம் தளசிங்
கம் ஒட்டியர் தளவி பாடணன் ஒட்டியர் மோகந்
தவிள்த்தான் துலுக்க தளலிபாடன் துலுக்கராட்டந்தவி
ள்த்தான் விகடதடமணிமகுட விக்கிரம பொற்கொடி
யை வெட்டிநிலை மீட்ட வீரசூர புசமேல் பராக்கிரம