பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

201



20.வேட்டிலுந் தங்கம் வெதுப்பிலும் பச்சை னாயகமுடைய
அரசராவண சாமன் அந்தப்பிரகண்டன் மனு நீ
தி சோழன் மன்னரில் மன்னன் மன்னர்கள் தம்
பிரான் துஷ்டரில் துஷ்டன் துஷ்டர் நெஷ்டுரன் சிஷ்
டரில் சிஷ்டன் சிஷ்டர் பரிபாலன் சாமிகாரிய துர

25.ந்தரன் பொறுமைக்கு தர்மர் அறிவுக்கு அகத்தி
யன் சொல்லுக்கு அரிச்சந்திரன் குடைக்குக்கர்ணன்
பரிக்கு நகுவன் வாளுக்கு அபிமன் சாடிக்காரர்
மிண்டன் வலியசிசருவி வழியில்க் கால்நீட்டி இட ...
ரா கோடாலி எதுத்தாள்கள் முண்டன் சேதுகாவல

30.ன் செங்காவிக் குடையான் தொண்டியந்துறை காவல
ன் துரைகள் சிரோமணி அனுமக் கொடியான் அடை
யலர்கள் சிங்கம் மகரக்கொடியான் மயமன்னியர்
தம்பிரான் செயதுங்கராயர் குருமுடி சாயர் மும்முடிரா
யர் விருப்பாச்சிராயர் அசுபதி கெசபதி நரபதி செகு

35.நாதச் சேதுபதி அரசு நிலையிட்ட முத்து விசையரெ
குநாதக் கெவுரி வல்லப பெரிய உடையாத்தேவரவர்
கள் பாவத்துக்குப்பிரம்பும் புண்ணியத்துக்குள்
ளுமாகப் பிறிதிவி ராட்சிய பரிபாலனம் பண்ணி
அருளாநின்ற சாலிவாகன சகாத்த சூர எளு

40.உயங். மேல் செல்லா நின்ற துர்மதி (உறு மார்களி
உயங் சருகனிச் சறுவேரர் கோவிலுக்கு மாற
ணி முழுவதும் சறுவ மாணியமாகவும் அந்தத் கிராம
த்தில் பிரக்கிற சகல வரி யிறை சறுவ மாணியமாகவும்
தானம் பண்ணி தாம்பூர பட்டயங் குடுத்திருப்பதி

45.னாலே மாறணி முழுதுக்கும் பரினான் கெல்கைய
வது போருடைப்புக்கு தெக்கு பெரு நெல்லுர்
க் கோட்டை ஆத்துக்கு கிளக்கு செட்டியேந்தலு
வடக்கு னாமத்திக்கி மேற்கு இன்னான் கெல்
லைக்கு உள்பட்ட மாரணியில் நீதி நிட்சேபம் தரு

50.ஆபர்ணம் சித்த சாத்தியமென சொல்லப்பட்
டதும் கீழ் னோக்கிய கிணறும் மேல் நோக்கிய ம
சமும்அவிதாளி ஆவரை கொளிஞ்சி திட்டு திடல்