பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

202


"புத்து புனல் இது முதலான உலக ஆஸ்த் ஆதாயமு
ம் அங்க சுங்கம் வெள்ளைக்குடை கிதாரம் கரை

55.மணியமங்களம் பட்டயவரி மடத்துவரிச்சுக்கல்வரி
... ... ... .. சருகணி கோவில் தீபதுாப நெய்வேத்
தீயம் ஆராதனைக்கு நிற்சேப தானம் பண்
ணிக் குடுத்தபடியினா லே இந்தப்படிக்கு சந்தி
ராதித்த சந்திர பிரவேசுவரைக்கும் கல்லு

60.ங் காவேரியும் புல்லும் பூமியும் உள்ளவரை
க்கும் ஆண்டனுபவித்துக் கொள்வாராகவும்
இந்த தர்மத்தை மேன் மேலும் பரிபாலினம்
பண்ணின பேருக்கு ஆயிரங்கோடி கண்ணியா
தானமும் ஆயிரங்கோடி லெட்சபிராமண போ

65.சனம் பண்ணி லெட்சந் தேவாலயத்தில் கற்ப
கோடி திருவிளக்கு ஏத்தும் பலனு மடைவா
ராகவும் இந்த தர்மத்துக்கு யாதொருவன்
அம்சளிவு பண்ணினால் கங்கைக் கரையில்
காராம் பசுவை மாதாவை குருவை களுத்தறு

70.த்த தோசத்தில் போவாராகவும்.