233
மருதுபாண்டிய விடுதலைப் பிரகடனத்தை
திருச்சி, சீரங்கத்தில் வெளியிட்டது
—– 16–6–1801
முதுகுளத்து கச்சேரிக்குக் தீயிட்டு கும்பெனி
யாருக்கு எதிரான மறவர் சீமை கிளர்ச்சி துவக்கம்
—– 14–6–1801
சிவகங்கைச்சீமை மக்களுக்கு தளபதி
அக்கினியூ, (உத்தரவு) விளம்பரம்
—- 2-7–1801
பாஞ்சாலங்குறிச்சிப் போரில் ஊமைத்துரைக்கு
உதவியதற்காக பாளையங்கோட்டையில்
துாக்கில் போடப்பட்டது (தியாகிகள்:ஆதிச்ச
—– 9-7-1801
நல்லூர் சங்கநாதன் காவல்காரர், மாடசாமி
தேவர், மாறமங்கலம் குமாரசாமி, குறளிமுத்து,
சக்கமுக்காணி பசுபதி பெருமாள்தேவர்
சிவனாண்டி ஆகிய அறுவர்)
திருப்பத்துார் கோட்டைப்போரும்
போராளிகள் தோல்வியும்
—– 25–7–1801
கும்பெனிப்படைகள் அரண்மனை
சிறுவயலைத் தாக்கியது
—— 29–7–180
1
கமுதிக்கோட்டையை முற்றுகையிட்டு
கும்பெனிப்படையுடன் போர்
—– 26-7-1801
(வெள்ளைமருது சேர்வைக்காரர், மீனங்குடி
முத்துக்கருப்பத்தேவர், மயிலப்பன் சேர்வைக்
காரர் தலைமையில்)
—– 27-8-1801
நவாப்பின் சகல அதிகாரங்களையும் கும்பெனி
யார் பெற்றது அரண்மனை சிறுவயல்
காட்டில் போராளிகளும்கும்பெனிப்படைகளும்
—– 31-7–1801 to
போராடியது
31-8-1801
புட்டூர் தலைமைல் வாரூரில் கும்பெனிப்
படைகளுடன் போராளிகள் போர்
—– 26-8-1801