பக்கம்:மாவையந்தாதி.pdf/1

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவமயம். திருச்சிற்றம்பலம். மாவையந்தாதி. யாழ்ப்பாணம்,தெல்லியம்பதி திரு. பூ. பொன்னம்பலம் பிள்ளை அவர்களால் இயற்றப்பட்டு அவர் மருகர் அ. சின்னத்தம்பி அவர்களால் கொழும்பு, மெய்கண்டான் அச்சியந்திரசாலையில் அச்சிடப்பெற்றது. (இரண்டாம்பதிப்பு.) பதிப்புரிமை பதிவு செய்யப்பெற்றது. 1940 இதன் விலை] [சதம் 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவையந்தாதி.pdf/1&oldid=1531005" இலிருந்து மீள்விக்கப்பட்டது