பக்கம்:மாவையந்தாதி.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவமயம். மாவையந்தாதி. காப்பு. உலகுபரவுபுகழிலங்காபுரத்துச்சியதா யிலகுபொன்மாவைக்குகன்மேலந்தாதியிசைக்கமதி நிலவியவேணியருண்மதயானையை நெஞ்சில்வைத்து மலர்விருப்பாற்புனைந்தென்னாவிலென்றும்வழுத்துவனே. திருமாதிருமாலருடொழின்ஞானத்திகழுருவத் திருமாதிருமாணடியேயடைந்தசிறியனுளந் திருமாதிருமாவையந்தாதிமுற்றச்சிகாவளரே. காவணங்காவணங்கார்கொடிமேழியர்கற்பகப்பூங் காவணங்காவணங்காற்றன்மறையேகமலை நெருக் காவணங்காவணங்காட்டியமாவைக்கவிகுறையா காவணங்காவணங்காந்தமறைத்துங்கதாரகமே. தாரகந்தாரகந்தோய்நீரிற்றானவர்ச்சாய்த்திடுவி தாரகந்தாரகந்தப்பொழின்மாவைத்தலையவனே தாரகந்தாரகந்தைக்கடந்தீச்சினஞ்சாய்த்துனடைச் தாரகந்தாரகந்தாழ்குக தாகழற்றாமரையே. திருமாதிருமாசுதரேகலை குருசேதனக்க தாமரை தாமரைசந்தனச்சாரற்சயிலகற்பத் தாமரை தாமரைசாளச்செய்மாவையசக்கிரியத் தாமரைதாமரை ரைசானாயமால்விடைச்சந்த்ரமுடித் தாமரைதாமரைநாண்மலர்காட்டுஞ்சாண்முடியே. சரணஞ்சரணஞ்சரவினின்றான்மயிறாங்கிடவஞ் சரணஞ்சரணஞ்சரந்தொடுத்தாரருள்சத்தியிற்குஞ் சரணஞ்சரணஞ்சாசூரனைத் தடிந்தாய்நினருட் சரணஞ்சரணஞ்சரசெழுமாவையதந்தருளே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவையந்தாதி.pdf/4&oldid=1531008" இலிருந்து மீள்விக்கப்பட்டது