இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
எங்கோ ஒரு குழந்தை
இன்பத்தேன் புது பலரும்
என்றும் நகைத் தாடிவர
நன்றிங்கே நாடி டுவோம்
நமக்கதுவே பேரின்பம்.
செங்கீரை- செங்கீரைப் பருவத்திலுள்ள குழந்தை; இங்கு பொதுவாகக் குழந்தையைக் குறிக்கிறது.
பிறைப் பிஞ்சு-பிறை நிலாப் போன்ற குழந்தை. முழு நிலவைத்தான் நாகம் தீண்டும்; கொடுமை என்கின்ற நாகம் எப்படிப் பிறைப் பிஞ்சைத் தீண்டியதோ?
வஞ்சனை முள் மனம் - வஞ்சனையாகிய முள் நிறைந்த மனம், அவர்கள் வாய் சிரிக்கின்றது; ஆனால் அவர்கள் அணைப்பு முள்ளாகக் குத்துகின்றது.
அவனி வந்த துயர்க் குரலோ - இந்த உலகத்திற்கு வந்ததை எண்ணி வருந்திக் குழந்தை அழுவதாகக் கூறுதுண்டு.
109