இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பெற்ற மனம்
புரளும் இதயம் நின்று — அன்பு — பொங்கக் கேட்கும் ஒன்று
காளை தன்னையே — இதயம் — கனிந்து நோக்குமே
தேம்பி யதுவுங் கூறும் மிகவும் — சிறிய இதயம் பாரும்
அவனி வீழ்ந்தாயே — மகனே — அடியும் பட்டதோ?
இந்தக் கவிதைக்குக் கருத்துக் கொடுத்தது ஒரு பிரெஞ்சுக் கவிதையாகும். இதன் யாப்பு வடிவமும் அதிலிருந்தே தோன்றியதென்னலாம்.
தன்னா னானன னான... தன — தன்னா
- னானன னான
தானா னான்னானே - தன-தானனன்னானே
என்பது இப்பாடலின் சந்தக் குழிப்பு.
81
மி.-6