பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழைய ஏற்பாட்டில் உள்ள சிம்சோன் வரலாறு 15 7 அவர் என்னை நோக்கி: இதோ, நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய்; ஆதலால் நீ திராட்ச ரசமும் மதுபானமும் குடியாமலும், தீட்டானது ஒன்றும் புசியா மலும் இரு அந்தப் பிள்ளை பிறந்தது முதல் தன் மரணநாள் மட்டும் தேவனுக்கென்று நசரேயனுயிருப்பான் என்று சொன்னர் என்ருள். 8 அப்பொழுது மனேவா கர்த்தரை நோக்கி விண்ணப் பம்பண்ணி: ஆ, என் ஆண்டவரே, நீர் அனுப்பின தேவ னுடைய மனுஷன் மறுபடியும் ஒருவிசை எங்களிடத்தில் வந்து, பிறக்கப்போகிற பிள்ளைக்காக நாங்கள் செய்ய வேண்டியதை எங்களுக்குக் கற்பிப்பாராக என்று வேண்டிக் கொண்டான். \ 9 தேவன் மனேவாவின் சத்தத்துக்குச் செவிகொடுத் தார்; அந்த ஸ்திரீ வயல்வெளியில் இருக்கும்போது தேவ னுடைய தூதனைவர் திரும்பவும் அவளிடத்தில் வந்தார்: அப்பொழுது அவள் புருஷனாகிய மனேவா அவளோடே இருக்கவில்லை. 10 ஆகையால் அந்த ஸ்திரீ சீக்கிரமாய் ஒடி, இதோ, அன்று என்னிடத்தில் வந்தவர் எனக்குத் தரிசனமானர் என்று தன் புருஷனுக்கு அறிவித்தாள். 11 அப்பொழுது மனேவா எழுந்திருந்து, தன் மனைவி யின் பின்னலே போய், அவரிடத்துக்கு வந்து: இந்த ஸ்திரி யோடே பேசினவர் நீர்தான என்று அவரிடத்தில் கேட் டான்; அவர் நான்தான் என்ருர். 12 அப்பொழுது மனுேவா: நீர் சொன்ன காரியம் நிறைவேறும்போது, அந்தப் பிள்ளையை எப்படி வளர்க்க வேண்டும், அதை எப்படி நடத்தவேண்டும் என்று கேட் டான். 13 கர்த்தருடைய தூதனைவர் மனோவாவை நோக்கி: நான் ஸ்திரீயோடே சொன்ன யாவற்றிற்கும், அவள் எச்ச ரிக்கையாயிருந்து,