பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/3

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிபெயர்ப்பாளர் கவிஞர் த. கோவேந்தன் (1932) ஆட ஆர்க்காடு வேலூரில் பிறந்து-படித்து வளர்ந்தவர்.பிாவேந்தரோடு நெருங்கிப் பழகியவர். தமிழகத்தின் பல்வேறு துறைப் பேரறிஞர்களின் நட்பில் இணைந்தவர். 1972இல் சோவியத்து நாடு நேரு பரிசினைப் பெற்றவர். வான்ம்பாடி’, கவிஞன் என்ற கவிதை ஏடுகளை நடத்தியவர். தமிழில் ஆழங்கால் பட்டவர். உலகமொழிக் கவிதைகளைத் தமிழில் தரும் ஆற்றலும் ஆர்வமும் மிக்கவர். இருபதுக்கு மேற்பட்ட கவிதை-உரைநடை நூல்களை எழுதி உள்ளவர். உலகப் பல்கலைக் கழகம் இவர்க்கு டாக்டர் பட்டம் வழங்கி உள்ளது. அரிய நண்பர்களையும் நூல்களையும் வாழ்வின் துணையாகக் கொண்டவர். షా |\ MAMALLAN SIMSON by T. Kovendan விலை ரூ. 1800 (இந்தியாவில் மட்டும்)