பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 மாமல்லன் சிம்சோன் 14 திராட்ச செடியிலே உண்டாகிறதொன்றும் சாப் பிடாமலும், திராட்ச ரசமும் மதுபானமும் குடியாமலும், திட்டானதொன்றும் புசியாமலும், நான் அவளுக்குக் கட்டளையிட்டதையெல்லாம் கை க் கொள்ள க்க ட வ ள் என்ருர். 15 அப்பொழுது மைேவா கர்த்தருடைய தூதனை நோக்கி: நாங்கள் ஒரு வெள்ளாட்டுக்குட்டியை உமக்காகச் சமைத்துக் கொண்டுவருமட்டும் தரித்திரும் என்ருன். 16 கர்த்தருடைய தூதனைவர் மைேவாவை நோக்கி: நீ என்னை இருக்கச் சொன்னலும் நான் உன் உணவைப் புசியேன்; நீ சர்வாங்க தகனபலி இடவேண்டுமானல், அதை நீ கர்த்தருக்குச் செலுத்துவாயாக என்ருர். அவர் கர்த்தருடைய தூதன் என்று மனேவா அறியாதிருந்தான். 17 அப்பொழுது மனேவா கர்த்தருடைய துாதனை நோக்கி: நீர் சொன்ன காரியம் நிறைவேறும்போது, நாங்கள் உம்மைக் கனம்பண்ணும்படி, உம்முடைய நாமம் என்ன என்று கேட்டான். 18 அதற்குக் கர்த்தருடைய தூதனைவர்: என் நாமம் என்ன என்று நீ கேட்கவேண்டியது என்ன? அது அதிசயம் என்ருர். 19 மனோவா போய், வெள்ளாட்டுக் குட்டியையும், போஜனபலியையும் கொண்டுவந்து, அதைக் கன்மலையின் மேல் கர்த்தருக்குச் செலுத்தின்ை; அப்பொழுது மனேவா வும் அவ ன் மனைவியும் பார்த்துக்கொண்டிருக்கையில், அதிசயம் விளங்கினது. 20 அக்கினிஜுவாலை பலிபீடத்திலிருந்து வானத்திற்கு நேராக எழும்புகையில், கர்த்தருடைய தூதனைவர் பலி பீடத்தின் ஜுவாலையிலே ஏறிப்போளுர்; அதை மனேவா வும் அவன் மனைவியும் கண்டு, தரையிலே முகங்குப்புற விழுந்தார்கள்.