பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வண்டுக்கு வாழ்விடம் ஒர் தேன்பூ, மின்னும் வைரத்துக்(கு) இருப்பிடம்ஒர் மகுடம்; தூய தொண்டுக்கும் நேர்மைக்கும் வாழ்வி டம்நீ! துணிவுக்கும் இருப்பிடம்நீ அந்தோ இன்று நண்டுக்கும் சிறியதொரு உள்ளங் கொண்டோன் நரம்பினிலும் கொலையுணர்ச்சி கொண்டோன் எய்து குண்டுக்குப் பலியானாய்; காந்தி ஆனாய்! கோழையவன் மற்றுமொரு கோட்சே ஆனான்! மீரா கவிதைகள் 0 14