பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரு துளிகள் (முதற்பதிப்பின் மதிப்புரை) முனைவர் நா. இலக்குமணப் பெருமாள் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடுகிறது. கங்கைப் பெருக்கா? காவிரி வெள்ளமா? பூவிரி பாருநையின் புதுப்புனல் நீரா? - இனிமை காண இதோ இரு துளிகள்! முடிவை நீங்கள் சொல்லுங்கள்! பொதுவாகத் துளிகளின் தண்மையும் மென்மையும் பாக்கும் நோக்கும் கவி பாரதிதாசன் கவிதைகளை னைவுபடுத்துகின்றன. வேறுபாடு..... ? இல்லாமலில்லை. இனம், மொழி என்ற பெயரால் பாரதிதாசன் பிதையில் காணப்படும் மூடநம்பிக்கை கவிஞர் ராசேந்திரன் கவித் துளிகளில் இல்லை. 'மூடநம்பிக்கையா? பாரதிதாசனிடமா....?" புரிகின்றது. நன்றாகப் புரிகின்றது. நீங்கள் புருவத்தை ரிப்பது புரியளுத்தான் செய்கின்றது. இதோ பாருங்கள்.' மாலை நேரம். 'மருது' அவளை மாடியில் கண்டான்; 1ப்பிற் கலந்து நின்றான். இரண்டு மாடிகள்; டியிருந்தன. எப்படிப் பேசுவது? காதல் நினைவுகள்பக் 35 - 39 13