பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிணம் என்று பெயர் சூட்டு! தூக்கத்தை நீக்கியெழு! துடித்தெழுநீ! துயரைவிடு! தோழா தோழா ஊக்கத்தைப் பெருக்குகிற உற்பத்தி சாலைஉன் உள்ளம் நீர்போல் ஆக்கத்தைப் பொதுவாக்கி அகிலத்தைப் புதிதாக்கி அறத்தைப் பாடும் நோக்கத்தைப் பெரிதாக்கு; நொந்தோரைத் தூக்கிவிடு, நொடியில் தோழா மீரா கவிதைகள் 0 162