பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன்றியுரை கவிக்கோ விருது வழங்கும் விழாவில் (30.6.2002) வெளியிடப்படும் இத்தொகுப்புக்கு தன்னேரில்லாத அணிந்துரை வழங்கிய அறிஞர் தமிழண்ணல் முதற்பதிப்புக்கு மதிப்புரை எழுதிய என் அண்ணாச்சி’ முனைவர் நா. இலக்குமணப் பெருமாள் - முதற்பதிப்புக்கு மாணவத் தமிழில் தொகுப்புரை எழுதிய முனைவர் ம.பெ.சீனிவாசன் - முதற்பதிப்பு வெளிவர உறுபொருள் கொடுத்து உதவிய என் கேரள நண்பர் பேராசிரியர் டி.எம். பிரேமச்சந்திரன் என் பேராசிரியர் ஒளவை சு.துரைசாமி தலைமையில் திருப்பரங்குன்றத்தில் நடந்த திருமணத்தில் முன்நின்று வாழ்த்திய பேராசிரியரின் தலைமகன் - கல்லூரி நாட்களில் கவிதா தேவியின் பூரண அழகுகளைக் கண்டு களிக்க என் கண்களைத் திறந்துவிட்ட திருமகன் வீட்டில் தாரா, பாட்டில் மீரா என்று மேடையில் வேடிக்கையாகப் பேசிய சென்னையில் ஒரு கூட்டத்தில் எனக்குக் காரல் கயாம் என்று பட்டம் சூட்டிய பெருமகன் டாக்டர் ஒளவை.துரை நடராசன - - என் கனவுகள் கவிதைத் தொகுப்பை வரலாற்றுப் பேரறிஞர் டாக்டர் என்.சுப்பிரமணியன் அவர்கள் Quo&#IBLú Faneies + Fantasies=Scraps assigoth Guussai, அழகொழுக மொழி பெயர்த்து வெளியிட்டுள்ள கோவை வானொலி நிகழ்ச்சிப் பொறுப்பாளர் தம்பி கி.ஸ்டாவின் 196