பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னை நெருங்கிட வேண்டாம் போங்கள் என்றே முறைக்கும் பெண்ணே! இருள்வண்டாய் உன் கூந்தல் துழைந்தால் என்னடி செய்வாய் கண்ணே! - என்னைத் தழுவிட வேண்டாம் போங்கள் என்றே திமிரும் பெண்ணே! இளமென் காற்றாய் மேனியைத் தொட்டால் என்னடி செய்வாய் கண்ணே! 22 0 மீராகவிதைகள்